News

தரம் ஒன்று மாணவர்களிற்கான இரண்டாம் தவணை மொடியூல்களை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் வழங்க திட்டம்.

இரண்டாம் தவணைக்கான செய்முறைச் செயற்பாட்டு நூல்களை ஏப்ரல் பாடசாலை விடுமுறையின் பின்னர் மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 16ஆம் திகதி மீள திறப்பு.

மேற்கு, தெற்கு, வடக்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

மூன்றாம் தவணை வினாத்தாள்கள்

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களிற்கான 3ம் தவணை கடந்தகால வினாத்தாள்களை எமது இணையதளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தமிழ் - மூன்றாம் தவணை வினாத்தாள்கள்

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களிற்கான தமிழ் பாட மூன்றாம் தவணை வினாத்தாள்களை தற்போது எமது இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தமிழ் -மூன்றாம் தவணை வினாத்தாள்கள்

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களிற்கான தமிழ் பாட மூன்றாம் தவணை வினாத்தாள்களை தற்போது எமது இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி (Suraksha Insurance) திட்டத்தின் புதிய சலுகைகள்.

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி (Suraksha Insurance) திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பை விட்டு வெளியேறிய 1,500 விரிவுரையாளர்கள்.

சுமார் 13,000 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6,500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க இதனை தெரிவித்தார்.

பாடசாலை விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் விஷேட கவனம்..!

கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சுக்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர்.

மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களிற்கான மூன்றாம் தவணை கடந்தகால வினாத்தாள்களை எமது இணையதளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்! பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை.

நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.